பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக கலைஞரிடம் ரூ. 10,000/- வங்கிக் காசோலை அளிக்கிறார் எம்.ஜி.ஆர். (ஜூன் 3, 1971)

செங்கற்பட்டு மாவட்டம் பரனூரில் தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அமைச்சர் சத்தியவாணி முத்து உடன் இருக்கிறார். (அக்டோபர் 2, 1971)

Card image

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா ஒன்றில் கலைஞர் பேசுகிறார். கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் ஆகியோர் உடன் உள்ளார்கள். (அக்டோபர் 10, 1971)

Card image

மெட்ராஸில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர், அருகில் எம்.ஜி.ஆர். (அக்டோபர் 16, 1971)

Card image

கண்ணொளித் திட்டத்தின் பயனாளியின் வாழ்த்தை அன்புடன் பெறுகிறார் கலைஞர். (ஜனவரி 9, 1973)

Card image

கைரிக்‌ஷா ஒழிப்புத் திட்டத்தில் பயனாளிக்கு சைக்கிள் ரிக்‌ஷா வழங்கும் கலைஞர். நாவலர் நெடுஞ்செழியன் உடன் உள்ளார்.

Card image

வறியோரின் வாட்டத்தைப் போக்க இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கலைஞர். (ஏப்ரல் 14, 1989)

Card image

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார் கலைஞர். (ஜூன் 28, 1989)

Card image

செங்கை அண்ணா மாவட்டம் வல்லக்கோட்டையில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடு வழங்குகிறார் கலைஞர். (ஜனவரி 7, 1991)

Card image

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றைத் திறந்து வைக்கிறார் கலைஞர்.

Card image

மதுரையில் சமத்துவபுரம் துவக்க விழா. (ஆகஸ்டு 17, 1998)

Card image

சத்துணவில் குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரண்டு முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் கலைஞர். (ஜூலை 15, 2006)

Card image

பயனாளிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்குகிறார் கலைஞர். அருகில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன். (மார்ச் 27, 2007)

Card image

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பதாகையைப் பார்வையிடுகிறார் கலைஞர். (செப்டம்பர் 3, 2007)

Card image

பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். (ஜனவரி 1, 2010)